வேலையின்போது மயங்கி விழுந்து ஒருவர் மரணம் !
Saturday, December 30th, 2017
வெய்யிலின் மத்தியில் உழவியந்திரத்தில் கிடுகுகளை ஏற்றிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமானார்.
கொடிகாமம் பகுதியில் இந்த பரிதாபம் இடம்பெற்றது மட்டுவில் தெற்கு-சாவகச்சேரியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவஞானம் (வயது 68) என்பவரே உயிரிழந்தவர் ஆவார் .
கிடுகு வியாபாரத்தில் இவர் ஈடுபட்டு வருகின்றார், கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியில் உள்ள வழவு ஒன்றில் கிடுகுகளை நேற்று முற்பகல் இவர் உழவியந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாh.; இதன் போது திடீரென மயங்கி விழுந்தார்.இதனையடுத்து உடனடியாக கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
நாட்டில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்!
இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம்முத...
தமிழர் தேசத்தின் தொன்மையை பாதுகாப்பதில் அக்கறையின்றி செயற்படும் அரச அதிகாரிகள்
|
|
|


