ஜி.எஸ்.பி வரியை நிறுத்த அமெரிக்கா முடிவு – அமெரிக்கா!

Saturday, December 30th, 2017

அமெரிக்காவினால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச் சலுகைளை இந்த வருடத்துடன் நிறுத்துவதற்கு அமெரிக்கா முடிவுசெய்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை காலாவதியாகின்றது. அடுத்த வருடத்துக்கான ஜி.எஸ்.பியின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்ககாங்கிரஸ் வழங்கவில்லை.

மேலும் இவ்வாண்டுடன் ஜி.எஸ்.பி வரிச்சலுகை காலாவதியாவதால் இதனை நிறுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


ஒருசில அரச அதிகாரிகளது பக்கச்சார்பு நிலைமைகளால் வறிய மக்களுக்கான தெரிவுகள் புறந்தள்ளப்படுகிறது - ஈ....
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருகின்றது - ...