வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Thursday, December 28th, 2017
இந்தமுறை தேர்தலின் பொருட்டு எந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் அழைக்கப்படப் போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கண்காணிப்பாளர்கள் மாத்திரமே வாக்குசாவடிகளுக்கு சென்று கண்காணிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
Related posts:
வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு குறைந்த சம்பளமாக 300 டொலர்கள் – அமைச்சரவைக்கு யோசனை!
இலங்கைக்கு புதிய கடனை வழங்க தயார் - சீனா அறிவிப்பு!
இலங்கையின் விவசாயத்துறையை வளப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் மகிந்த அமரவீரவிடம...
|
|
|


