உள்ளுராட்சி சபைத் தேர்தல்: பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிக்க தீர்மானம்!
Wednesday, December 27th, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் ஆரம்பத்தில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையினை இதன் மூலம் மக்கள் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
புத்திஜீவிகளின் அமைதி தான் நாட்டின் அபிவிருத்திக்கு தடை -ஜனாதிபதி!
தடை செய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்!
அரச ஊழியர்களுக்கு கைவிரல் அடையாளம் கட்டாயம் - வெளியானது சுற்றறிக்கை !
|
|
|
எமது மாவட்டத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றிய நிலையில் காணப்படுகின்றனர் - யாழ்....
சனல் - 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை - இராஜாங்க அமைச்சர் சிவ...
யாழில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினத்தை பிரகடனம் செய்த யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...


