512 கைதிகள் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்!
Tuesday, December 26th, 2017
நத்தார் தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு சிறைகளில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க மூன்று பிரிவுகளின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சிறு குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்;பட்டிருந்தவர்களும் விடுதலையாகியுள்ளனர்.
Related posts:
ஊரடங்கு நடைமுறையை தளர்த்த வேண்டாம் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல!
யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் பெருமளவில் குறைவு - 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எ...
|
|
|
இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு நெகிழ்வுடனான நாணயமாற்று அவசிய...
எத்தகைய தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை - கல்வி அமைச்சர் சுசில் அறி...
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு...


