இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள்!
Friday, December 22nd, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறைகளில் இந்திய மீனவர்கள் 681 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 144 பேரும் பாகிஸ்தானில் 537 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 3 இலங்கையருக்கு அமெரிக்காவில் வழக்கு!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்...
யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - பொலிஸார் தீவிர விசாரணை!
|
|
|


