உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் அமுலில்!
Saturday, December 23rd, 2017
பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் இன்றுமுதல் (23) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மண்சரிவு வறட்சி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்குவழங்கப்பட்டது.இது 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி காப்புறுதி இழப்பீடு திட்டமானது நெல் சோளம் பெரிய வெங்காயம் கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காகநடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்காக அரசாங்கம் பாதீட்டில் 300 கோடி ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளது.
Related posts:
கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினுடன் உரையாடிய பிரதமர் ரணில்!
கடற்படை சிறப்பு நடவடிக்கை – இலங்கை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!
5 புலமைப்பரிசில் பரீட்சை - அனைத்து மேலதிக வகுப்புகளும் 11 நள்ளிரவுமுதல் நிறுத்தப்பட வேண்டும் - பரீட...
|
|
|
நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம்!
மக்களுக்கான நலன்திட்டங்களில் அரசியல் பேதங்கள் அவசியமற்றவை – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தல...
நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள...


