வடமராட்சி விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை!
Saturday, December 23rd, 2017
வெங்காயத்தின் விலை சடுதியாக உயர்வடைந்ததையடுத்து இம்முறை வெங்காயச் செய்கையில் விவசாயிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
வடமராட்சி பகுதியில் தற்போது வெங்காயத்தின் விலை அந்தர் 22,000 ரூபா தொடக்கம் 24,000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் விலைக்கு வெங்காயத்தினை வாங்கி வைக்க முடியாத நிலையில் விவசாயிகள் பலர் இம்முறை வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை. சிலர் லேறு பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.
Related posts:
யாழ். குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீர் வீழ்ச்சி!
தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்க...
ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பு!
|
|
|


