அடையாள அட்டை வழங்க விசேட குழு நியமனம்!
Friday, December 22nd, 2017
ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எல்லை நிர்ணய குழுவின் சிபார்சு கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா!
வறட்சி காரணமாக பத்து இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு
தீர்மானம்மிக்க கலந்துரையாடல் இன்று - தொடருந்து தொழிற்சங்கம்!
|
|
|


