இன்றுடன் நிறைவுற்றது சாதாரணதரப் பரீட்சைகள்!
Thursday, December 21st, 2017
இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன்(21) நிறைவு பெறுகிறது. கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான சாதாரணதரப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றன.
இம்முறை சாதாரணதர பரீட்சைக்காக 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு புதியவசதி அறிமுகம்!
இரண்டாவது தடுப்பூசியை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி சந்தர்ப்பம் – தவறாது பெற்றுக்கொள்ளு...
எரிபொருள் விலை: செலவு விவரத்தை வெளிப்படுத்தினார் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர!
|
|
|


