தேயிலைக்கு பதிலாக கூரைத்தகடு!
Thursday, December 21st, 2017
இலங்கையின் தேயிலைக்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்திருந்தது. இலங்கையில் இருந்து இறுக்குமதியான தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளுக்கு இலங்கை விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்விளைவாக தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடத் தடை - சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி !
புதிய நாடாளுமன்ற அமர்வில் 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி - சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ஆலோசனை...
ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது - போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீத...
|
|
|


