விமான படையினருக்கு விசேட பயிற்சி!
Sunday, December 17th, 2017
சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தினை தடைசெய்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான விசேட பயிற்சி விமான படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக 25 விமான படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத போதை பொருள் வர்த்தகம் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை நிறுத்துவதற்கே இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது!
மே 9 வன்முறை சம்பவம் - இதுவரை 1348 பேர் கைது - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
இந்தியா – இலங்கை - இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...
|
|
|


