நீதிமன்ற மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Sunday, December 17th, 2017
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
21 மாவட்டங்களில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு என 30 அரசியல் கட்சிகள் 447 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்புமனுக்களை பூர்த்தி செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வழிகாட்டல்களை வழங்கியிருந்தாலும் அது சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. சிலர் சுபநேரத்தை கருத்திற் கொண்டு இறுதி தருவாயிலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்கள். இதனால் பிழைகளை திருத்தியமைக்க கால அவகாசம் கிடைக்கவில்லை என்று கூறினார்.
Related posts:
அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வழங்கும் நடவடிக்கை - தபால் திணைக்களம்!
குற்றமிழைத்தவர்களின் அந்தஸ்த்து பதவிகளை பாராமல் சட்டத்தை பொறுப்புணர்வுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வ...
இழப்பீட்டை வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் கவனத்திற்குரியதாக உள்ளது – கிளி் - மாவட்ட ஒருங்கிணை...
|
|
|
இணைய குற்றங்கள் வெகுவாக அதிகரிப்பு - மக்களுக்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை!
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து - மின்விநியோகத்தில் தடை ஏற்பதாதெனவும் அறிவிப்பு இலங்கை மின்ச...
2023ஆம் கல்வி ஆண்டில் பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச...


