ஜெய்ப்பூர் நிறுவனத்திற்கு விடுமுறை!
Saturday, December 16th, 2017
யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் எதிர்வரும் 26.12.2017 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 29.12.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தனது வருடாந்த விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் என்பதை மாகாண சமூக சேவைகள் திணைக்களம், அரச திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக அறியத்தருகின்றோம்.
வருடாந்த விடுமுறை முடிவுற்ற 01.01.2018 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நிறுவனத்தின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறும் என அதன் தலைவர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி அறிவித்துள்ளார்.
Related posts:
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த இணக்கம்?
டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை - சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு எம்.பி.களுக்கு மேலதிக நேரத்தை வழங்கத் தீர்மானம்!
|
|
|
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை - அராஜகங்களுக்கு இடமளிக்கப்படாது – ...
இந்தியா, சீனா வழங்கும் ஒத்துழைப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் த...
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் இணையம் மூலமான முதலாவது சந்திப்பில் பார்வையாளராக கலந்து கொண்டது சீ...


