இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவில் தடை!
Saturday, December 16th, 2017
இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை ரஷ்யா தற்காலிகமாக தடை செய்யவுள்ளதாக அந்த நாட்டின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் சிறு வண்டுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து டிசம்பர் 18ம் திகதி முதல் இலங்கையில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யா தற்காலிகமாக தடை விதிக்கிறது.இலங்கையில் இருந்து ரஷ்யா 23 சதவீதமான தேயிலையை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அசாதாரண மரணங்கள் ...
உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பத...
ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பில் இதுவரை முடியாகவில்லை - இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரக...
|
|
|


