அரச நியமனங்கள் வழங்குவது இடைநிறுத்தம் – பிரதமர் !
Friday, December 15th, 2017
உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கும் அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பணி வெற்றிடங்களுக்கும் நியமனங்களையும் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
Related posts:
வீழ்ச்சியுற்றிருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன் - ஜனாதிபதி கோட்டா...
சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ப...
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் வெளியானது தகவல்!
|
|
|
வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனி நீதிமன்றம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பல...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு - என கல்வி அமைச்சர் சுசில் பி...
வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று பெற்று...


