ஜனாதிபதி கோரிக்கை!
Tuesday, December 12th, 2017
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
க.பொ.த.(சா-த) பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையிலும், பொதுமக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் இணையுங்கள் - ஜனாதிபதி அழைப்பு!
காங்கேசன்துறை முதல் இந்தியா வரை பயணிகள் கப்பல் சேவை : ஒப்பந்தம் கைச்சாத்து!
குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்க...
|
|
|


