கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்கள்!
Thursday, December 7th, 2017
சில அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய வர்த்தமானி இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
o தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபாவாகவும்
o பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபாவாகவும்
o ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு 76 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!
நாடாளுமன்றைக் கூட்ட வேண்டிய அவசியம் கிடையாது - பணத்தை விரயமாக்க வேண்டிய அவசியமும் இல்லை - நாமல் ராஜப...
ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ...
|
|
|


