வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்!
Friday, May 27th, 2016
நாட்டில் மோட்டார் வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகள் அதிகரிக்கவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வாகனங்களின் உற்பத்தி விலைகள் நேற்று நள்ளிரவிலிருந்து அதிகரித்தமையை தொடர்ந்தே இவ்வாறு விலை அதிகரிக்கவுள்ளதாக, சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரி அதிகரித்தமையினால் விலை கணக்கெடுப்பின் போது வாகனத்தின் திறனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மே மாதம் முதல் எரிபொருள் விலை நிர்ணயம் !
பெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்...
காப்புறுதி நிறுவனங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழ...
|
|
|
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ச...
27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடிப்பு - வர்த்தகத்துறை அமைச்சு!
உருளைக் கிழங்கு செய்கைக்கான நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் - விவசாய அமைச்சு அதிகாரிகளுக்க...


