தேர்தலுக்கு மதத்தலங்களை பயன்படுத்த தடை!
Monday, December 4th, 2017
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் மதத்தலங்களை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி மதஸ்தானங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சென்சோ இயந்திரத்துக்கு கட்டாய அனுமதிப் பத்திரம்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்...
|
|
|


