நாடு திரும்பினார் ஜனாதிபதி !
Friday, December 1st, 2017
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இலங்கைக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்பின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு தென் கொரிய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவருக்கு தென் கொரியாவின் கௌரவ பிரஜா உரிமையும் வழங்கப்பட்டது.இந்த நிலையில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு ஹொங்கொங் வழியாக ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பியுள்ளார்.
Related posts:
கனடா தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!
ஏழைகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் தனியார் துறைகளில் மெத்தனப்போக்கு வருந்தத்தக்கது - ஜனாதிபதி!
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது - பிரதம...
|
|
|


