இலங்கை அகதிகளை சுயவிருப்புடன் வெளியேற்றும் திட்டம் – பிரித்தானியா!
Monday, November 27th, 2017
பிரித்தானியாவில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை சுயவிருப்புடன் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் உட்துறை செயலகம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை ஏதிலிகளுக்கும், இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளும் ஒழுங்கு செய்யப்படலாம்.
சுயவிருப்பத்துடன் நாடு திரும்புவதை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கடந்த ஆண்டு 2200 இலங்கையர்கள் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளனர்!
புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நன்கொடையாக இலங்கை தேயிலை!
|
|
|


