உள்ளூராட்சி வர்த்தமானிக்கு இடைக்கால தடை: உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட வாய்ப்பு!

Wednesday, November 22nd, 2017

பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடங்கிய வரத்தமானி அறிவித்தல் செயற்பாட்டை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவொன்றை வெளியிட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎல ஆகிய உள்ளுராச்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பேர் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு இன்று மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதி குழு முன்னிலையில் ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் மாதம் 4ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

Related posts:

உரிய திட்டங்கள் இன்றி நாட்டை திறப்பதன் மூலம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் - அகில இலங்கை அர...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு - கடல்சார் சூழல் பாது...
மைத்தி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீ...

பொலிஸாரின் அனுமதியின்றி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
மார்ச் 19 வரை 76 247 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வ...
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்காவிடின் அரசுக்கு எதிராக  விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் - தேசிய ...