சர்வதேச வைத்தியர்கள் மாநாடு ஆரம்பம்!
Monday, November 13th, 2017
சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச விசேட வைத்தியர்கள் மாநாட்டின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(12) ஆரம்பமானது.
இலங்கை சிறுவர் நோய் தொடர்பான வைத்திய ஆய்வு மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 42 நாடுகளைச் சேர்ந்த 250ற்கும் அதிகமான சிறுவர் விசேட வைத்திய நிபுணர்கள் இதில் பங்குகொள்கின்றனர்.
Related posts:
20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை - அமைச்சர் விமல் வீ...
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம் - வரலாற்றை ஆராய்ந்து பாதுகாக்கவும் அரசு நடவ...
பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் விலைகள் மீண்டும் சடுதியாக வீழ்ச்சி!
|
|
|
அரிசி தேங்காய் போன்று உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது – நிதிய அமைச்ச...
பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பு - பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ...
மருத்துவர்களினால் அரசாங்கத்திற்கு 20 கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!


