பிரான்சிற்கு பயணித்தார் அமைச்சர் பைசர் முஸ்தபா!
Monday, November 13th, 2017
பிரான்சிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பிரான்ஷ் சென்றுள்ளார்.
பிரான்சில் உள்ள இலங்கை மக்களுக்கு, புதிய அரசியல் அமைப்பு மற்றும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கிலேயே அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, பிரான்சின் பரிஸ் நகரில் தமிழ் அமைப்புகளால் இணைந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள கூட்டத்தொடரில் அவர் இது தொடர்பில் உரை நிகழ்த்துவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
சனிக்கிழமைகளிலும் மனுக்கள் பரிசீலிக்கப்படும் - உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
யாழ்.மாநகரில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை - மாநகரம் தொடர்ந்து முடக்கப்படுமா என்பது தொடர்பில் இன்றைய...
மத்திய வங்கியோ அல்லது நிதி அமைச்சோ அரசியலமைப்பை மீறியிருந்தால், நீதிமன்றத்தை நாடுவதே பொருத்தமானது - ...
|
|
|
நாடாளுமன்ற ஒழுக்க கோவையை மீறிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்யு அமர்விலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர...
மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டம் - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்...
காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுற...


