புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம்!
Saturday, November 11th, 2017
பொது இடத்தில் புகைப்பிடித்த நால்வருக்கு தலா ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் சாவகச்சேரி நீதிவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன்.
சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளால் மேற்படி நால்வரும் புகைப்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை நேற்று முன்தினம் புதன்கிழமை மன்றில் முற்படுத்திய போது அபராதம் விதிக்கப்பட்டது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீரவின் வாகனம் விபத்து – ஒருவர் பலி!
குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை – பிரதேச மக்கள் குற்றச்சாட்டு!
குருந்தூர் மலையை வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் - இந்திய புலனாய்வு பிரிவிரின் எச்சரிக்கையை ...
|
|
|


