இன்று 2400 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகம்!
Tuesday, November 7th, 2017
நாட்டில் பெற்றோல் விநியோகம் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்றும், 2400 மெற்றிக் தொன் பெற்றோலை விநியோகிக்க உள்ளதாக பெற்றோலிய அபிவிருத்தி துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கதெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் பெற்றோலை கொள்கலன்களில் சேகரிக்கும் வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம்.எரிபொருளை தாங்கிய கப்பல் நாளை இரவு நாட்டுக்கு வரும். அந்த கப்பலினூடாக வரும் பெற்றோலை 9ஆம் திகதி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சர்வதேச ரீதியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!
ஜூலை 6 முதல் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி - சுகாதார சேவைகள் ப...
விரைவுத் தபால் , மருந்து விநியோகத்திற்காக தபால் அலுவலகங்கள் இன்று சேவைமுன்னெடுப்பு!
|
|
|
2022 ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் - அமைச்சர்கள் அதிகாரிகளுக்கள் வெளிநாட...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் ஆரம்பித்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு - யுத்தம் வெல்லும் வரை போரை நிற...
அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு எவருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ர...


