காணி உரிமை தொடர்பாக அரச நிபந்தனைகளை தளர்த்த நடவடிக்கை!
Tuesday, November 7th, 2017
அரசாங்கத்தின் காணிகளில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று காணி அபிவிருத்தி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்தக் காணிகளுக்கான உரிமைகளைப் பெறுவதில் தற்போதுள்ள அரச நிபந்தனைகள் காரணமாகவும் சிரமங்களுக்கு உள்ளானார்கள். இதனால் இந்த நிபந்தனைகளைத் தளர்த்தி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
சிரிய தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது!
உலகில் அதிகமாக விஷத்தை உண்ணும் நாடு இலங்கை - விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய எச்சரிக்கை!
தேர்தல் ஒத்திவைப்பால் சுமார் 3000 அரச பணியாளர்களுக்கு வேதனம் இல்லை - தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு 317 கோடி நிதியில் நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்ராலின் அறிவிப்...
மாதத்தின் முதல் 15 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை - சுற்றுல...
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் இல்லாது அதிகபட்ச தண்டனை - பாதுகாப்பு இராஜாங்க அம...


