29 பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு – பொலிஸ் ஊடக பிரிவு!
Saturday, November 4th, 2017
பொலிஸ்விசேட அதிரடிப்படையின் பரிசோதகர்கள் 29 பேர், பிரதான காவற்துறை பரிசோதர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரம் ஐந்து பரீட்சை: வினாத்தாளில் குறைப்பாடுகள்!
இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இறுக்கமான நாணய கொள்கை, வரி அதிகரிப்பு நெகிழ்வுடனான நாணயமாற்று அவசிய...
ஜூன் மாதத்திற்குள் மீண்டும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு - விவசாய மற்றும் பெருந்தோட்டக...
|
|
|
தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு
தடை செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தால் கைது நடவடிக்கை தொடரும் - அமைச்சர் சரத் வீரசேகர எச...
நாடளாவிய ரீதியில் பொலிசார் விசேட நடவடிக்கை - நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ...


