அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்!
Thursday, November 2nd, 2017
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஆஸி பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள்அமுல்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய பிரதமர் இன்று மதியம் வரை இலங்கை அரச பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அதிகரிக்கும் செலவீனங்கள் - மூடப்படும் துறைமுகம்!
அனலைதீவு போக்குவரத்து சேவையை இடைநிறுத்தியது இலங்கை போக்குவரத்து சபை - பொதுமக்கள் பெரும் பாதிப்பு!
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!
|
|
|


