இன்று கடலுக்கு செல்வது ஆபத்து.!
Tuesday, May 24th, 2016
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலும் மட்டகளப்பிலிருந்து பொத்துவிலூடாக அம்பாந்தோட்டை வரையுள்ள கடல்களில் இன்று காற்று மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சேது சமுத்திர பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை இருக்கக்கூடுமெனவும் இன்று நாட்டில் பல பகுதிகளில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச...
சித்தங்கேணி இளைஞன் கொலை விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!
இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்களை இலங்கை பெற்றுக்கொள்வது குறித்து இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வீதி பா...
|
|
|
இலங்கையில் 5 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா மரங்கள் – கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அர...
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள்...
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சந்திப்பு - வலுவ...


