அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாளை வரை நீடிப்பு!
Wednesday, November 1st, 2017
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை நாளை(02) வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 30ஆ ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு (இன்று வரை) நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளையும் குறித்த விவாதத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
பிரித்தானிய விசா நடைமுறையில் மாற்றம்!
அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு - கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு!
நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழ...
|
|
|


