கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு!
Sunday, October 22nd, 2017
விபத்துக்குள்ளான Merchant Sailing Vessel என்ற இந்தியக் கப்பலிலிருந்த பணியாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் லங்காநாத திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து மாலைதீவு நோக்கி பொருட்களுடன் சென்ற கப்பலே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது.
இந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு படகில் இருந்த போது நாட்டின் கடற்றொழில் வள்ளங்களின் உதவியுடன் இவர்கள் 20 ஆம்திபதி மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
Related posts:
ஊரடங்கு நடைமுறையை தளர்த்த வேண்டாம் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கம் - தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அ...
தொற்று நோய்கள் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் - சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
|
|
|
இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வௌியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாதுகாப்பு செயலாளர்...
வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு - அமைச்சர் த...
அபிவிருத்தி திட்டங்களுக்கு சுற்றறிக்கைகள் இடையூறாக இருக்குமாயின் சுற்றறிக்கைகளை உடனடியாக திருத்துங்க...


