ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!
Tuesday, October 10th, 2017
ரயில் திணைக்களத்தின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் ரயில் சேவைகளை அதிகரித்து புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
புகையிரத கட்டணங்களை அதிகரிக்க நிதி அமைச்சுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
நிதி மோசடிகளை விசாரிக்கும் ட்ரயல் அட்பார் நீதிபதிகள் நியமனம்!
உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார் - பௌத்த ஆலோசனை சபை தெரி...
கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு தவிர்த்து கொள்ளவேண்டும...
|
|
|


