சுன்னாகம் பகுதியில் மூன்று கடைகள் தீக்கிரை!
Sunday, September 24th, 2017
யாழ்.சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கினால் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்.சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல் கடையில் ஏற்பட்ட மின் ஒழுங்கின் காரணமாகவே தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
கடையில் ஏற்பட்ட தீயினால் அருகில் இருந்த இரு கடைகளுக்கும் தீ பரவியுள்ளது.
ஒரு புடவை கடை மற்றும் நகை கடை மீதும் தீ பரவியது உள்ளது.
தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், தீ விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
ஜனவரி மாதமே பொருத்தமானது – பிரதமர்!
உலக வங்கியின் உதவி - 22,000 மெற்றிக் தொன். யூரியா உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பம்!
மின் வசதிகள் இல்லை - அரியாலை சித்துபாத்தி மயானத்தில் இருளில் தங்கும் பொலிசார்!
|
|
|
இலங்கையில் ஒரு இலட்சத்துகும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் - தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்...
தகுதியற்ற 70 அதிகாரிகள் அடையாளம் - தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்ச...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் - வெளிப்படுத்த வேண்டிய நபர...


