லீவாட் தீவுகளை நோக்கி நகரும் ‘மாரியா’ சூறாவளி!
Tuesday, September 19th, 2017
கரேபியனில் லீவாட் தீவுகளை நோக்கி ‘மாரியா’ சூறாவளி நகர்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
இதன் வேகம் அபாயகரமாக வலுவடைந்து எதிர்வரும் 48 மணி நேர காலப்பகுதியினுள் இந்த பிராந்தியத்தை தாக்கும் என அமெரிக்க தேசிய சூறாவளி கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
கடந்த மாதம் ‘எர்மா’ சூறாவளி பயணித்த அதே வழியின் ஊடாகவே இந்த சூறாவளியும் பயணிக்கவுள்ளதாக மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளதுகடந்த மாதம் ‘எர்மா’ சூறாவளி மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பிராந்தியத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது
இந்த அனர்த்தத்தின் போது, குறைந்தது 37 பேர் பலியானதுடன், சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தன.
Related posts:
2019 இல் ஆசியாவை சுனாமி அழிக்கும்: துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!
இந்தியாவில் 12 மணி நேரம் வேலை, 3 நாட்கள் விடுமுறை;அக்டோபரில் அமலுக்கு வருகிறது !
தென் சீனக் கடலில் விவகாரம் - பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற...
|
|
|


