சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் போட்டித் தடை!
Sunday, September 17th, 2017
உள்ளுர் விளையாட்டு போட்டியொன்றில்ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 7 மாதங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் அவருக்கு இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது
Related posts:
கொட்டும் மழையில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த விமான விபத்தில் இறந்த கால்பந்து வீரர்களுக்க இறுதி...
தொடரை வென்று கைப்பற்றியது இலங்கை!
T20 தரவரிசையில் ஹர்திக் பாண்டியா முதலிடம்!
|
|
|


