எண்ணெய் விலை வீழ்ச்சி!
Saturday, September 16th, 2017
வட கொரியாவின் இறுதி ஏவுகணை செலுத்துதலின் பின்னர் , உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது ஆனால் மசகு எண்ணையின் விலை , கடந்த ஐந்து மாதங்களாக உச்ச விலையில் நிற்கின்றது .
வெள்ளியன்று வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மேலாகப் பாய்ந்து சென்று பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்துள்ளது .
இதே சமயம் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு , 2018 இல் அதன் எண்ணெய்க்கு சந்தையில் பெரிய கிராக்கி ஏற்படலாமென்றும் , சந்தையில் இறுக்கமான ஒரு நிலவரம் வரலாம் என்றும் எச்சரித்துள்ளது
Related posts:
20,000 பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் நியமனம் - அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
தோழர் அன்பு அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்து!
|
|
|


