முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடூழிய சிறை!
Friday, September 8th, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளராக பணியாற்றிய லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையுடன், தலா 20 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இது தொடர்பான தீர்ப்பை சற்று முன்னர் அறிவித்தார்.மேலும் இருவரும் தலா 50 மில்லியன் ரூபா பணத்தை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
காரைநகரில் காவல் நிலையம் ஒன்றை அமைக்க யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் உத்தரவு !
செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய!
கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - சேதம் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற தீர...
2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10 ஆயிரத்து 077 தொடருந்து சேவைகள் இரத்து - தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் ...
பொலிஸ்மா அதிபர் விவகாரம் - சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கா...


