பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் போராட்டம்
Tuesday, September 5th, 2017
நாடளாவிய ரீதியாக பொது சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண நகர சபையில் பணிபுரிந்த சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் ஐந்து பேரை சுகாதாரத்துறை செயலாளரினால் தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தமது கோரிக்கைக்கு அதிகாரிகள் முறையான தீர்வு வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்
Related posts:
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்பூட்டல் செயற்திட்ட செயலமர்வு!
இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை!
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை நியமிப்பதே சிறந்தது - பொது பாது...
|
|
|
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி...
எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக...
சகல தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே ஏப்ரல் 25 இல் தேர்தலை நடத்த முடியும் - தேர்தல்கள் ஆ...


