முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை!
Thursday, August 31st, 2017
நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை 30 ஆம் திகதிமுதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் யாவும் இரண்டாம் தவணைக்கென மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்த போதிலும் ஹஜ் ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் சமயக் கலாசார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய 30 ஆம் திகதிக்கு அவ் விடுமுறை பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு!
கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு த...
5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!
|
|
|


