சர்வதேச மன்னிப்பு சபையின் பணிப்பாளர் இலங்கையில் பலி!

Monday, August 28th, 2017

சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியாவுக்கான முன்னாள் பணிப்பாளர் விஜய் நாகராஜ் இலங்கையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று கொண்டிருக்கையில் பொலனறுவையில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து (44) நாகராஜ் பணியாற்றியுள்ளார்.

Related posts:


இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் கிடைக் ஏற்பாடு - மின்சக்தி எரிசக்தி அமைச்...
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை - உயர்நீதிமன்...
ஏப்ரல் 27  - தென்மராட்சி கல்வி வலயஇடைநிலைப் பிரிவு மாணவர்களுக்குரிய  ஆங்கில மொழி நாடகப் போட்டி!