இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி!
யாழில். இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்.குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த பற்றிக் நிரஞ்சன் (வயது 28) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த வேளையி;ல் நேற்று இரவு குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்க நண்பர்களுடன் சென்ற வேளையில், இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவருடன் கூடச் சென்றவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனுமதியின்றி மரம் வெட்டிய மரக்கூட்டுத் தாபனத்திற்கு எதிராக முறைப்பாடு!
ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு - 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும...
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளத...
|
|
|


