இந்தியாவின் சுதந்திரதினம் இன்று: ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு வாழ்த்து!
Tuesday, August 15th, 2017
இந்தியாவின் 70 சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. .தனைமுன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தனது வாழ்த்தில்இலங்கையின் நெருங்கிய நண்பர் மற்றும் அயல்நாடான இந்தியாவுக்கு இலங்கை சகல வழிகளிலும் எப்போதும் துணையிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கொடியேற்றும் நிகழ்வு, கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தியாவின் இசைக்கலைஞர் பிக்ரம் கோஸின் இசை நிகழ்ச்சியும் இன்று மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க ஊழியர்களுக்கு மேலும் ஒரு சம்பள உயர்வு - பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர்!
வடக்கில் ஆரம்பிக்கப்பட்டது கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணி!
பிரதமரின் பாரியாரின் முயற்சியால் உலகை காணும் வரம் பெற்ற சிறுவன்!
|
|
|
எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் விரைவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் - விவசாயத் துறை எச்சரிக்கை...
பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சுகாதார பிரிவினரிடம் கையளிக்காவிட்டால் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களை த...
பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா திருமலையில் கண்டறிவு - மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார ...


