10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!

Tuesday, August 15th, 2017

நாட்டில் 12 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சியான காலநிலை காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

அவர்களின் பெரும்பாலானவர்கள் அநுராதபுரம் மற்றும் பெலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.சில பிரதேசங்களில் மக்களின் இரு நேர குடிநீர் தேவையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வருடங்களாக நீர் நிறைந்திருந்த நீர்நிலைகளும் தற்போது வற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வெளியான செய்தி உண்மைக்குப் புரம்பானது - இராணுவத் தளபதி!
குருந்தி விகாரைக்குரிய அரச காணி வெளித்தரப்பினருக்கு வழங்கப்படமாட்டாது ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் ஆ...
அதிகரித்த வெப்பநிலை - மார்ச் 01 வரை வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிருங்கள் - ...