பங்களதேஷில் மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி
Tuesday, May 17th, 2016
பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகிஇ 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அந்நாட்டில்இ மிகவும் பின்தங்கிய வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் சி.என்.என் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் - ஜெ.தீபா
பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை!
அமெரிக்கா தன்னை "பூமியில் கடவுளின் தூதுவராக கருதுகின்றது – ரஷ்ய அதிபர் புடின் கடும் குற்றச்சாட்...
|
|
|


