கனிய எண்ணெய் விநியோகம் சீரானது!
Wednesday, August 2nd, 2017
கடந்த வாரம் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தற்போது நாடு முழுவதும் எரிபொருள் விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக, இலங்கை கனிய எண்ணெய் களஞ்சியசாலை நிறுவனம் தெரிவித்துள்ளது
Related posts:
யாழ்ப்பாணத்தில் வெங்காய அறுடை ஆரம்பம்!
பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் பிரதி ...
அரச நிறுவனங்களிடம் வரவு - செலவு அறிக்கை கோரப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு!
|
|
|
டீசலை பெற்று அதிக விலைக்கு விற்கும் தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் – அ...
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகம் - காய்ச்சலுக்கு பராசிட்டமோல் த...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து - அமைச்சர்கள் குழுவின் ஆலோச...


