இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!
Saturday, July 22nd, 2017
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கறித்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு - தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் ப...
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது - அதிகாரிகளது தவறான அறிவுறுத்தல்...
பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் - வைத்தியர்க...
|
|
|


