யாழ். மானிப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது
Thursday, July 20th, 2017
யாழ். மானிப்பாய் ஆனந்த வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (18) மானிப்பாய்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடமிருந்து மோட்டா ர்ச் சைக்கிளொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான இருவரும் சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
Related posts:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னாப்படுத்தும் மூல காரண ஹர்த்தா சம்பந்தன்: சுரேஷ் பிரேமச்சந்த...
மன்னார் மாவட்டத்தின் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து - தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மன்னார...
14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் - அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது எனவும் நீத...
|
|
|


