வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பு!
Tuesday, July 11th, 2017
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தயாராகியுள்ளதாக கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Related posts:
சூறாவளி தாக்கும் அபாயத்தில் இலங்கை!
இலங்கைக்கு விசேட கப்பலொன்றை வழங்க ஜப்பான் இணக்கம்!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எ...
|
|
|


